search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலில் மீன்பிடித்தபோது படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி
    X

    கடலில் மீன்பிடித்தபோது படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி

    • நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டிணத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). உறவினர்களுடன் கடலுக்குள் படகில் மீன் பிடிக்க சென்றார்.

    நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×