search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ரகாளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.

    பத்ரகாளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

    • ஆண்டு தோறும் ஆடிமாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திடசமுத்தி ரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு உற்சவம் கொடியேற்ற த்துடன் தொடங்கி நடந்து வருகிறது. உற்சவத்தின் நிறைவாக ஊஞ்சல்உற்ச வம் நடைபெற்றதுமுன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெ ற்றது. தொடர்ந்து ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரி ந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×