search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் 2-வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்
    X

    திருவொற்றியூரில் 2-வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்

    • அனிதா மீனா நேற்று இரவு வீட்டின் 2-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
    • பலத்த காயம் அடைந்த அனிதாமீனாவுக்கு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனிதா மீனா (வயது8) தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அனிதா மீனா நேற்று இரவு வீட்டின் 2-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தாள். இதில் பலத்த காயம் அடைந்த அனிதாமீனாவுக்கு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×