search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி- மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்
    X

    மேயர் ஜெகன் பெரியசாமி விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்த காட்சி.

    தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி- மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

    • மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற்றது.
    • மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி மற்றும் பெற்றோர்கள் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 2- வது கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரவி, பிரம்மானந்தம், பாலன், கிங்ஸ்டன்,போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், சிரில், ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், பெற் றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×