search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோஷ்டியூரில் தேவர் ஜெயந்தி விழா
    X

    திருக்கோஷ்டியூரில் பசும்பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் தலைவர் கரு.சுப்பிரமணியன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்த காட்சி.

    திருக்கோஷ்டியூரில் தேவர் ஜெயந்தி விழா

    • திருக்கோஷ்டியூரில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
    • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பசும் பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 14 ஆம் ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா நாட்டார்கள், சமுதாய தலைவர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் முன்னி லையில் தலைவர் கரு.சுப்பி ரமணியன் தேவரின் திருவு ருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் நாட்டார் கள், சமுதாய தலைவர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இவ்வி ழாவில் திரளான பொதுமக் கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் ஆயி ரக்கணக்கானோருக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    Next Story
    ×