search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை
    X

    சாதனை மாணவர்களுடன் ஆசிரியர்கள் உள்ளனர்.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை

    • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை படைத்தது.
    • முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

    காரைக்குடி

    மத்திய அரசு இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி செந்தூரி நாயகி சிவக்குமார் 95.3 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

    மாணவன் தனுஷ்ராஜ் 95 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், மாண வன் ராகுல் ராஜ்யவர்தன் 91.2 சதவீத மதிப்பெண்களு டம் பள்ளி அளவில் 3-ம் இடத்தை பெற்றுள்ளார்.

    10-ம் வகுப்பு தேர்வில் மாணவி ஹர்ஷிதா 97.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், மாணவன் விஜயகுமார், மாணவி ஸ்ரீயா, சிவக்குமார் இரு வரும் 96 சதவீத மதிப்பெண்க ளுடன் 2-ம் இடத்தையும், மாணவன் கார்த்திக் பாலன் 95.5 சதவீத மதிப்பெண்க ளுடன் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் தமிழில் ஒருவரும், கணிதத்தில் இருவரும், ஆர்ட்டிபீஷியல் இண்டெலி ஜென்ஸ் பாடத்தில் 7 பேர் 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனை மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் குமரேசன், துணை தாளாளர் அருண்குமார், ட்ரஸ்டிகள் சாந்தி குமரேசன், ப்ரீத்தி அருண்குமார், முதல்வர் உஷாகுமாரி, துணை முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

    Next Story
    ×