search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது
    X

    கைது

    வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது

    • வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பிரபாகரன் மற்றும் முத்துமணி. இருவரும் திருப்புவனம் அருகே உள்ள மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர். இதுகுறித்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்த போலீசார் விரைந்து சென்று வாளுடன் திரிந்த 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×