என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்12 Jun 2022 9:04 AM GMT
- வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பிரபாகரன் மற்றும் முத்துமணி. இருவரும் திருப்புவனம் அருகே உள்ள மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர். இதுகுறித்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்த போலீசார் விரைந்து சென்று வாளுடன் திரிந்த 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X