search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை
    X

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை

    • முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
    • நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

    இதில் 15 மருத்துவ பணியிடங்கள் உள்ளன.

    தற்போது 4 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

    இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சிகிச்உசை பெறுவதற்கு காத்திருக்கும் சூழல் உள்ளது.

    எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×