search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் நாளை முழு கடை அடைப்பு மாநிலத்தலைவர் வெள்ளையன் வருகை
    X

    உடன்குடியில் நாளை முழு கடை அடைப்பு மாநிலத்தலைவர் வெள்ளையன் வருகை

    • நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 41-வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் தேர்தல், மகாசபை கூட்டம் ஆகியன நாளை (14-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உடன்குடி வடக்கு பஜாரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

    இதனால் நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அதனால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடைகளை அடைத்து விட்டு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு உடன்குடி சங்கத் தலைவர் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×