search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக குடிநீர் எடுத்த மின்மோட்டார்கள் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டார்கள்.

    சட்டவிரோதமாக குடிநீர் எடுத்த மின்மோட்டார்கள் பறிமுதல்

    • குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களுக்கு அபராதம்.
    • 3 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது பல்வேறு நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க ப்பட்டு வருகிறது. இதை யட்டி தலைஞா யிறுபகு திகளில் சட்டவி ரோதமாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு அவர்களது மின்மோட்டோர்களும் பரிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் எச்சரிக்கை செய்து இருந்தார்

    இந்த நிலையில் நேற்று தலைஞாயிறு ஐந்தாவது வார்டு சிந்தாமணி தெருவில் குடிநீர் குழாய்களில் சட்டவிராதமாக மின்மோ ட்டா ர் வை த்து குடிநீ ர் எடு ப்ப தாக கிடை த்த தகவ லின் பேரில் திடீரென பேரூராட்சி பணியாளர்கள் சென்று சோதனை செய்ததில் அப்பகுதியில் மூன்று வீடுகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது தெரிய வந்தது உடனடியாக பேரூராட்சி ஊழியர்கள் 3 மின் மோ ட்டா ர்க ளை யும் பறி முதல் செ ய்து பேரூ ராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் கூடியதாவது தலைஞாயிறில் பேரூராட்சியில் சட்ட விரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மின்னோட்டார்கள் பறிமுதல் செய்து வழக்கு தொடரப்பட்டும் மேலும்சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர்எடுப்பவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×