கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மாணவர்க ளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினார்.பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
Published on

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறமை களை வெளிப்படுத்தும் வகையில் "ஸ்ரீராம் பிரவியூரா -3.0" என்னும் பெயரில் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.

பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.

பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மாணவர்க ளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினார்.

கண்காட்சியில் பள்ளியின் முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணை ப்பாளர்கள் புவனேஷ்வரி, மணிமேகலை, பிரவீனா மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்துக்கொண்டனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கி ணைப்பாளர் குருமூர்த்தி செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com