சேலம் மாநகரத்தில் துணை கமிஷனர் உட்பட 7 பேர் இன்று பணி ஓய்வு

7 பேர் ஓய்வு
சேலம் மாநகரத்தில் துணை கமிஷனர் உட்பட 7 பேர் இன்று பணி ஓய்வு
Published on

சேலம்:

சேலம் மாநகர காவல் துறையில் இன்று ஒரே நாளில் போலீஸ் துணை கமிஷனர் உட்பட 7 பேர் ஓய்வு பெறுகிறார்கள்.

அதன்படி, சேலம் மாநகர துணை கமிஷனர் குணசே கரன், மாநகர போலீஸ் கமிஷனரின் நேர்முக உதவி யாளர் மாலதி, நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், அம்மாபேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமி முத்து, கொண்ட லாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேக ரன், நில அபகரிப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமீர்ஜான், போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் அழகுவேல் ஆகி யோர் ஓய்வு பெறுகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com