search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருடியவர் கைது
    X

    மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருடியவர் கைது

    • அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த மின்–னாம்–பள்ளி பகு–தியை சேர்ந்–த–வர் மாதேஸ்–வரி உடை–யாப்–பட்டி பகு–தி–யில் மின்–வா–ரிய அலு–வ–ல–கத்–தில் அக்–க–வுண்ட் மேற்–பார்–வை–யா–ள–ராக பணி–பு–ரிந்து வரு–கி–றார்.
    • இவர் குடும்–பத்–து–டன் வெளி–யூர் சென்ற போது மர்–ம–ந–பர்–கள் வீட்–டின் பூட்டை உடைத்து பீரோ–வில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயி–ரத்தை திருடி சென்–ற–னர்.

    சேலம்:

    சேலம் அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த மின்–னாம்–பள்ளி பகு–தியை சேர்ந்–த–வர் மாதேஸ்–வரி (வயது 52). இவர், உடை–யாப்–பட்டி பகு–தி–யில் மின்–வா–ரிய அலு–வ–ல–கத்–தில் அக்–க–வுண்ட் மேற்–பார்–வை–யா–ள–ராக பணி–பு–ரிந்து வரு–கி–றார். இவர் குடும்–பத்–து–டன் வெளி–யூர் சென்ற போது மர்–ம–ந–பர்–கள் வீட்–டின் பூட்டை உடைத்து பீரோ–வில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயி–ரத்தை திருடி சென்–ற–னர்.

    இது–கு–றித்து மாதேஸ்–வரி கொடுத்த புகா–ரின் பேரில் காரிப்–பட்டி போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தியதில், மாதேஸ்–வரி வீட்–டில் திரு–டி–யது உளுந்–தூர்–பேட்டை பகு–தியை சேர்ந்த கும–ர–வேல் (23) என்–ப–து தெரிய வந்–தது. உடனே போலீ–சார் அவரை கைது செய்–த–னர். அவ–ரி–டம் இருந்து 6 பவுன் நகையை மீட்–ட–னர். இந்த திருட்டு தொடர்–பாக மேலும் ஒரு–வரை போலீ–சார் தேடி வரு–கின்–ற–னர்.

    Next Story
    ×