என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்18 Nov 2023 10:03 AM GMT
- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது.
- நாளை இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் உலககோப்பைக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன.
சேலம்:
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது.
நாளை இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் உலககோப்பைக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டி சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் நலத்துடன் விளையாடி இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுத்தர வேண்டி சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X