search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் தருமர் பட்டாபிஷேக விழா
    X

    வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் தருமர் பட்டாபிஷேக விழா நடைபெற்ற காட்சி. 

    வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் தருமர் பட்டாபிஷேக விழா

    • வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • 10 ஆண்டுக்கு பின் கடந்த 23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, 10 ஆண்டுக்கு பின் கடந்த

    23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.

    இதனையடுத்து, நேற்று முன்தினம் மஞ்சள் நீரா டலும், சக்தி இறக்கம் மற்றும் காப்பு அவிழ்த்தலும் நடை பெற்றது. நேற்றிரவு, மகா பாரத இதிகாசத்தில் குறிப்பி டப் பட்டுள்ளபடி, திரவுபதி அம்மன் அவிழ்ந்த கூந்தல் முடிதல் மற்றும் தருமராஜா பட்டாபிஷேகமும், யாக பூஜை கணபதி ஹோமத்து டன் நடைபெற்றது.

    இதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தர்ம ராஜரும், திரவுபதி அம்ம னும் மலர் மாலை அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    Next Story
    ×