என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோயம்பேடு பஸ் நிலையத்தில் அழுதபடி தவித்த 3 சிறுவர்கள் மீட்பு
BySuresh K Jangir21 Jan 2023 7:06 AM GMT
- கோயம்பேடு பஸ் நிலையத்தில் 3 சிறுவர்கள் அழுதுகொண்டே சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
போரூர்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் சிறுவர்கள் 3 பேர் அழுதுகொண்டே சுற்றி திரிவதாக பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் திருச்சி செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது நண்பர்களான 3 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததால் 3 பேரும் வீட்டை விட்டு வெளியேறி அரசு பஸ் மூலம் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X