என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகை மதிப்பீட்டாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை
- தமிழ்நாடு கிராம வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்க கூட்டம் சேலத்தில் நடந்தது.
- கூட்டத்தில் போலி நகை களை அடகு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு கிராம வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்க கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலை வர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். சட்ட ஆலோ சகர் மாலைக்கண்ணு முன்னிலை வகித்தார். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் போலி நகை களை அடகு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகை மதிப்பீட்டா ளர்களை நிரந்தர பணியா ளர்களாக மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலி யுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
Next Story






