search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்
    X

    பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொறடா கோவி. செழியன் தலா ரூ.1 லட்சம் காசோலையை வழங்கினார்.

    ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

    • கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
    • தலா ரூ.1 லட்சம் என மூன்று குடும்பத்திற்கு 3 லட்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு ரூ.35 ஆயிரமும் வழங்கினார்.

    கும்பகோணம்:

    அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள ப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். பாதிக்க ப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி தலைமை அரசு கொறடா கோவி.செழியன் தனது சொந்த நிதியிலிருந்து தலா குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் என மூன்று குடும்பத்திற்கு 3 லட்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கினார்.

    இதில் எம்.பி.க்கள் கல்யா ணசுந்தரம், ராமலிங்கம், திருப்பனந்தாள்ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர்அண்ணா துரை, அவைத் தலைவர் கலியமூர்த்தி, மிசாமனோகர், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் பாலகுரு, இளவரசி, இன்பத்தமிழன், மாவட்ட பிரதிநிதி கஜேந்திரன், ஒன்றிய துணைச் செய லாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொ ண்டனர்.

    Next Story
    ×