பாலா பீடத்தில் வரலட்சுமி வழிபாடு

மகாலட்சுமி பாடல்களைப்பாடினர்நெமிலி எழில்மணி முன்னிலையில் நடந்தது
பாலா பீடத்தில் வரலட்சுமி வழிபாடு நடந்த காட்சி.
பாலா பீடத்தில் வரலட்சுமி வழிபாடு நடந்த காட்சி.
Published on

நெமிலி:

நெமிலி பாலா பீடத்தில் பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலையில் வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது.

பீடாதிபதி துணைவியார் நாகலட்சுமி எழில்மணி வரலட்சுமி விரத பூஜையை சிறப்பாக நடத்தி பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலிப் பெண்களுக்கு நோன்பு கயிறு, வழங்கி ஆசி வழங்கினார்.

பாலாபீட நிர்வாகி மோகன்ஜி அனைவரையும் வரவேற்று அன்னை பாலா அருட் பிரசாதம் வழங்கினார். அனைவரும் மகாலட்சுமி பாடல்களைப்பாடி வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com