search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் தொகுப்பு வழங்கியதில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம்
    X

    பொங்கல் தொகுப்பு வழங்கியதில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம்

    • கலெக்டர் பாராட்டு
    • கூட்டம் கூடுவதை தவிர்த்து டோக்கன் வழங்கி விநியோகிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங் கியதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி கூறியதாவது:-

    தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங் கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, கடந்த 9-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

    Next Story
    ×