என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது
- 200 கிராம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா அருகே வி.சி. மோட்டூர் கிராமம் தனலட் சுமி நகரை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 21).
இவர் நேற்று வி.சி.மோட்டூர் சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந் தார். இதையடுத்து வாலாஜா போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






