search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    X

    ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தம்
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு, பூட்டுத்தாக்கு, கத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழ னூர், ராமநாதபுரம், கூராம் பாடி, உப்புப்பேட்டை, கிருஷ் ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்திய வாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், ரத்தினகிரி, கன் னிகபுரம்,சனார்பண்டை, மேலகுப்பம், கீழ்செங்காநத் தம், மேல் செங்காநத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ஆற்காடு மின்வினியோகசெயற்பொறி யாளர் விஜயகுமார் தெரிவித் துள்ளார்.

    Next Story
    ×