search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
    X

    ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

    • 249 மனுக்கள் பெறப்பட்டன
    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக ளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு. குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கூட்டுறவு கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொது மக்கள் மனு அளித்தனர். மொத்தம் 249 மனுக்கள் பெறப்பட் டது.

    அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலாக ளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×