அரசு பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்

450 பேர் பயனடைந்தனர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரசு பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்
Published on

நெமிலி:

நெமிலி அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் குமரன் அக்ரோ சர்வீஸ் மையம் உள்ளது.

இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் விவசாய உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 450 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவை வழங்கினர்.

இதில் பாபு ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com