search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாவீர் ஜெயந்தி விழாவில் ஜமாபந்தி
    X

    மகாவீர் ஜெயந்தி விழாவில் ஜமாபந்தி

    • நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மகாவீர் தெருவில் வசித்து வரும் ஜெயின் சங்கத்தின் சார்பாக ஜமாபந்தி போஜனம் நடைபெற்றது.

    இதில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி மற்றும் துணைத் தலைவர் கலாவதி லாரன்ஸ் கலந்துகொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்தனர்.

    அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் திருவிழா போன்று காட்சி அளித்தது. ஜெயின் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் அனேகர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×