என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மகாவீர் ஜெயந்தி விழாவில் ஜமாபந்தி
அரக்கோணம்:
அரக்கோணம் மகாவீர் தெருவில் வசித்து வரும் ஜெயின் சங்கத்தின் சார்பாக ஜமாபந்தி போஜனம் நடைபெற்றது.
இதில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி மற்றும் துணைத் தலைவர் கலாவதி லாரன்ஸ் கலந்துகொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்தனர்.
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் திருவிழா போன்று காட்சி அளித்தது. ஜெயின் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் அனேகர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X