search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் அரக்கோணத்தில் உள்ள பழைய பஸ் நிலையப் பகுதியில் நரேஷ், ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நிர்வாகிகள் மூர்த்தி, எட்வின் உட்பட காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×