search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
    X

    குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு
    • குழந்தை திருமண பாதிப்புகள் குறித்து விளக்கம்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்துக்கு உட் பட்ட கீழ்வெங்கடாபுரம் கிரா மத்தில் நேற்று சமூக பாதுகாப் புத்துறையின் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரி யர் சாந்தி, துணைத்தலைவர் கண்ணகி தனசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராகநெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி ஆசிரியர்களும், பெற்றோரும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

    போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவைக்கு அடிமையாகா மல் இருக்க குழந்தைகளை தின மும் கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் பற்றி பெற்றோருக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.

    இதில் செவிலியர் மீகாள்கு மாரி, அங் கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×