என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொட்டிய தேளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பேரிடர் மீட்பு படை வீரர்
Byமாலை மலர்17 Feb 2023 10:11 AM GMT
- டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்
- மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஏற்படும் புயல் இடர்பாடுகள் போன்ற நேரங்களில் இங்கிருந்து வீரர்கள் அனுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை தேசிய மீட்பு படை வீரர் அரவிந்த் என்பவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவரை கருந்தேள் ஒன்று கொட்டியுள்ளது. வலி தாங்க முடியாமல் தவித்த அரவிந்த் தேளுடன் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
இதனால் பணியில் இருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் டாக்டர்கள் அரவிந்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X