search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் 4 பேருக்கு கொரோனா தொற்று
    X

    ராணிப்பேட்டையில் 4 பேருக்கு கொரோனா தொற்று

    • 71 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்
    • 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் ஏற்கனவே தொற்று பாதித்த 71 பேர் வீட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர்.

    2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×