search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் திருடிய 2 பேர் கைது
    X

    பைக் திருடிய 2 பேர் கைது

    • போலீசார் சோதனை சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த புது கேசவரம் சோதனைச் சாவடியில் அரக்கோணம் தாலுகா போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 நபர்களை

    சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தக்கோலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 19), சஞ்சீவி (37) என்பதும் அவர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்களிடமிருந்து 4 பைக்குகளை போலீசார்

    பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×