search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் குளம் தூர்வாரும் பணி
    X

    கோவில் குளம் தூர்வாரும் பணி

    • ராமேசுவரத்தில் கோவில் குளம் தூர்வாரும் பணி நடந்தது.
    • இந்த குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முத்துராமலிங்கத்தேவர் நகர் பகுதியில் அங்காளபரமேஸ்வரி கோவில் குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிடும் முன்பு குளங்களை தூர் வரி தண்ணீர் சேமிக்கும் வகையில் குளம் தூர் வாரும் பணியை நகர்மன்ற தலைவர் நாசர்கான் தொடங்கி வைத்தார். இதில் ஆணையர் கண்ணன், துணைத்தலைவர் தட்சிணமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×