search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
    X

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எஸ்.டி. பி.ஐ. கட்சியின் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் திருப்புல்லாணியில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் தொகுப்புரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர் குதுபுதீன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் கருத்துரை வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல், தமிழ் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் பேசினர். மாநில தலைவர் நெல்லை முபாரக் கொள்கை விளக்க சிறப்புரையாற்றினார்.

    இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சோமு, கிழக்கு மாவட்ட பொருளாளர் அசன் அலி, மேற்கு சட்ட மன்ற தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொகுதி துனை தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பி னர்கள் பாரூக் ராஜா முஹம்மது, சாதிக் சலீம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சந்தன பீர், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசாத், மேற்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் நவர்சா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சுபைர் அப்தீன், முஸ்தாக் அஹமத், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை தலைவர் முபீனா மற்றும் பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புரோஸ் கான், கீழக்கரை 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பி னர் சஹீனா பேகம் கிழக்கு, மேற்கு மாவட்ட தொகுதி, நகர, கிளைகளின் நிர்வாகி கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.

    Next Story
    ×