search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின விழா
    X

    75-வது சுதந்திர தினத்தையொட்டி கடலாடி யூனியன் அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தேசியகொடி ஏற்றினார்.

    கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின விழா

    • கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    சாயல்குடி

    கடலாடி மற்றும் சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா துணை சேர்மன் ஆத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்ஒன்றிய மேலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சை, செய்யது ராவியா, சேதுபாண்டி, குஞ்சரம் முருகன், ராமலட்சுமி ,அதிமுக கடலாடிஒன்றிய விவசாய அணி தலைவர் சண்முக போஸ் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர் சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார் துணை சேர்மன்மணிமேகலை பாக்கியராஜ் இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சாயல்குடி பேரூராட்சிதலைவர் மாரியப்பன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் சாயல்குடி காவல் நிலையத்தில் எஸ்ஐ சல்மோன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் கடுகு சந்தை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் காளிமுத்து தேசிய கொடி ஏற்றினார் எஸ். வாகைக் குளம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி வடமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கண்டிலான் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம் தேசிய கொடி ஏற்றினார் காணிக்கூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் தென்னரசி செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் இதம் பாடல்ஊராட்சியில் தலைவர் மங்களசாமி மேலச் செலவனூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மகர ஜோதி கோபாலகிருஷ்ணன் கொத்தங்குளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கணேசன் கடலாடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராஜபாணிக்கம் லிங்கம் சிக்கல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன் மேலச்சிறுபோது ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சம்சாத் பேகம் முகம்மது ரபிக்,ஓரிவயல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மலர்மதி திருப்பதி வேப்பங்குளம் ஊராட்சி மில் ஊராட்சி தலைவர் முருகன் பிள்ளையார் குளம் வளர்ச்சி ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் செஞ்சடைநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லிங்கராஜ் எஸ் தரைக்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முனியசாமி கன்னிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் செவல்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சொரிமுத்து நரிப்பையூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் நாராயணன் எஸ். கிரந்தை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பீ.கீரந்தை ஊராட்சியில் ஊராட்சித் தலைவர்ஆனந்தம்மாள் அற்புதராஜ் கீழச்செல்வனூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் முகம்மது இக்பால் வாலிநோக்கம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பீர் முகம்மது, மேலக் கிடாரம்ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கவிதா அய்யனார் பெரியகுளம் ஊராட்சி ஊராட்சி தலைவர் முத்துமாரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரவீந்திர நாதன் மாரியூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் ஒப்பிலான் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் அப்துல் ஹக்கீம் கீழக்கிடாரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மீனாள்தங்கையா ஏனாதி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாரதிராஜா பொதிகுளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லட்சுமி திருவாப்பு ஒருவானேந்தல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×