search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்
    X

    கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்

    • கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி மலர்மதி திருப்பதி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    சாயல்குடி

    கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஆத்தி, கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், பிச்சை, முருகவள்ளி மலைராஜ், குஞ்சரம் முருகன் பங்கேற்றனர்.

    சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தேசிய கொடியை ஏற்றினார்.

    கடலாடி இதம்பாடல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மங்களசாமி, கடுகு சந்தை ஊராட்சி காளி முத்து, செஞ்சடைநாதபுரம் ஊராட்சி தலைவர் லிங்கராஜ், எஸ். வாகைக் குளம் ஊராட்சி தலைவர் ஜெய லட்சுமி வடமலை, எஸ். தரைக்குடி ஊராட்சித் தலைவர் முனியசாமி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

    பிள்ளையார் குளத்தில் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன், காணிக்கூரில் ஊராட்சி தலைவர் தென்னரசி செல்லபாண்டியன், கண்டிலான் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம், ஏ.புனவாசலில் ராஜேந்திரன் ஆகியோர் கொடியேற்றினர்.

    பெரியகுளம் ஊராட்சி முத்துமாரி, பொதிகுளம் கிராமத்தில் லட்சுமி திரு வாப்பு, கொத்தங்குளம் ஊராட்சி கணேசன், மாரியூர் ஊராட்சி கன்னி யம்மாள் சண்முகவேல், நரிப்பையூர் ஊராட்சி நாராயணன், கன்னிராஜபுரம் ஊராட்சி சுப்பிரமணியன், செவல்பட்டி ஊராட்சி சொரிமுத்து ஆகியோர் கொடியேற்றினர்.

    கொக்கரசன் கோட்டை ஊராட்சி அப்பணசாமி, எஸ்.கீரந்தை ஊராட்சி பாலகிருஷ்ணன், பீ.கீரந்தை ஊராட்சி ஆனந்தம்மாள் அற்புதராஜ், கடலாடி ஊராட்சி ராஜமாணிக்கம் லிங்கம், மூக்கையூர் ஊராட்சி தொம்மை, டி.வேப்பங்குளம் ஊராட்சியில் முருகன், மேலச்செல்வனூர் ஊராட்சி மகரஜோதி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியேற்றினர்.

    வாலிநோக்கம் ஊராட்சி பீர்முகம்மது, சிக்கல் ஊராட்சி பரக்கத் ஆயிஷா சைபுதீன், கருங் குளம் ஊராட்சி காளிதாஸ், ஓரி வயல் ஊராட்சி மலர்மதி திருப்பதி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×