search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டி மீனவர்கள் நன்றி
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டி மீனவர்கள் நன்றி

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டி மீனவர்கள் நன்றி கூறினர்.
    • மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தொண்டி

    தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக ராமநாதபுர மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்று மண்டபத்தில் நடந்த மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மீனவர்கள் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை உயர்நீதி மன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியி னைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் முனைவர் எஸ்டியார் சீனிராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் ராமேஸ்வரம் வில்லாயுதம், துணை அமைப்பாளர் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் துணை தலைவர் பால் மாஸ், அமைப்பாளர் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார், ராமநாதபுரம் துணை அமைப்பாளர்கள் மலைச்சாமி, உப்பூர் துரை பாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோரப் பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×