search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிராஸ் பேக்கரிஸ் புதிய கிளை திறப்பு
    X

    ஆதிரா’ஸ் பேக்கரிஸ் புதிய கிளையை நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்

    ஆதிரா'ஸ் பேக்கரிஸ் புதிய கிளை திறப்பு

    • ஆதிரா’ஸ் பேக்கரிஸ் புதிய கிளையை நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.
    • அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் புதிய கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க வடக்கு நகர செயலா ளரும், நகரசபை தலைவருமான ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.முன்னதாக திறப்பு விழா விற்கு வருகை தந்த நகரசபை தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமு கர்களை பேக்கரி உரிமை யாளர்கள் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

    ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர் சிவசண்மு கம், சசிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் 'மாலைமலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் எங்களது ஆதி'ராஸ் குழு மங்களின் கிளை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதர வுடன் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வருகிறது.தொடர்ந்து புதிய கிளையை ராமநாதபுரத்தில் தொடங்கி உள்ளோம். வீட்டு விஷே சங்களுக்கு தேவையான அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவை வேண்டு கிறோம் என்றார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர்கள் சிவ சண்முகம், சசிக்குமார்,நகர் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ஐஸ்வர்யா குழுமங்களின் உரிமையாளர் தொழிலதிபர் சுப்பு, பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கேணிக்கரை பாலன் ஹோட்டல் உரிமையாளர் சோமு, தி.மு.க அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ. பிரதீப் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×