என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழா
- ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
- முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் ராமநாதபுரம் நகரச் செயலா ளர் பாலாகுமார் முன்னிலை யில் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடிக்கம்பங்களில் புதிய கொடிகள் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கவுன்சிலர் மருது பாண்டியனை சந்தித்து இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பனைக்குளம் நூருல் அமீன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஷெரிப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், ராமநாதபுரம் ஒன்றிய துணை செயலாளர் கனகு மற்றும் பலர் கலந்து கொண் டனர். முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்