search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கணினி வழங்கிய பள்ளி மேலாண்மை குழு
    X

    கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கணினி வழங்கிய பள்ளி மேலாண்மை குழு

    • ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கணினி வழங்கிய பள்ளி மேலாண்மை குழு
    • கணிப்பொறியை பெற்றுக் கொண்ட ஆசிரிய பெருமக்கள்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி அக்கச்சி ப்பட்டிக்கு பள்ளி மேலா ண்மை குழு மூலம் கணி ப்பொறி வழங்கினர்.

    பள்ளிமே லாண்மைக்குழு விற்கு கணிப்பொறி தேவை என்று தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி கோரிக்கை வைத்தார். அப்போது பள்ளி மேலாண்மைகுழு மூலம் கணிப்பொறி வழங்கு வதாக உறுதியளி த்தனர்.

    அதன்படி தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப்பொறியை பள்ளி மேலாண்மை குழு மூலமாக கல்வியாளர் மருத்துவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, உறுப்பினர்கள் உள்ளிடோர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களிடம் வழங்கி னார். கணிப்பொறியை பெற்றுக் கொண்ட ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×