search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை கோவில்களில் கொலு
    X

    புதுக்கோட்டை கோவில்களில் கொலு

    • நவராத்திரி தொடங்கியதை முன்னிட்டு புதுக்கோட்டை கோவில்களில் கொலு அமைக்கப்பட்டது
    • தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை புதுநகர் கருமாரியம்மன் கோவிலில் முதல் வருடமாக கொலு கோவில் செயலா ளார் புதுநகர் குமார் ஏற்பா ட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கல ந்துக் கொண்டு வழிபட்டு பிரசாதம் பெற்று சென்ற னர்.இதே போல் சாந்தநாதா சுவாமி கோவில், அரிய நாச்சி அம்மன் கோவில், ஸ்ரீ பிரகதாம்பாள் கோவில் மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி அதிஷ்டானத்திலும் கொலு உற்சாகம் நடைபெற்றுவரு கிறது.இந்த கோவில்களில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×