என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினத்தில் தொடர் விபத்தை தடுக்க 4 சந்திப்பு ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை
- உடன்குடி-குலசை ரோடு திருச்செந்தூர் - மணப்பாடு ரோடு ஆகியவை சந்திக்கும் 4 சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
- முறையான சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது
உடன்குடி:
உடன்குடி-குலசை ரோடு திருச்செந்தூர் - மணப்பாடு ரோடு ஆகியவை சந்திக்கும் 4 சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. முறையான சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில காலங்களில் 100-க்கு மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. மேலும் சிலர் அங்கு ஏற்பட்ட விபத்தில் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளை தடுக்க வருகின்ற தசரா திருவிழாவிற்கு முன்பாக இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை ரவுண்டானா அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று பக்தர்களும், வாகன ஓட்டிகளு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் உடன்குடி கலீல் ரகுமான், ராஜா மற்றும் பல்வேறுசமூக நல அமைப்பினர் ரவுண்டானா அமைக்க மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்