என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே தனியார்- அரசு பஸ் மோதல்;5 பேர் காயம்
Byமாலை மலர்16 Feb 2023 4:48 AM GMT
- வெள்ளக்கோவில் வழியாக தாராபுரத்துக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ளகோவில் :
ஈரோடு மாவட்டம் கொடுமுடியிலிருந்து திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் வழியாக தாராபுரத்துக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் ஈரோட்டிலிருந்து வெள்ளக்கோவில் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது முத்தூா் - வெள்ளக்கோவில் சாலை அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியாா் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் 2 பேருந்துகளும் சேதமடைந்தன. 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X