search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்   ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    பண்ருட்டியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

    • 6 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம்
    • ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    கடலூர்:

    தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வே ண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவ ர்களைக் கொண்டு ஆசிரி யர்களின் கற்பித்தலை மதிப்பிடும் இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும், தொடக்கக்கல்வி மாணவ ர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும், எமிஸ் இணையதளத்தில் தேவை யற்ற பதிவுகளை மே ற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது, காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும், காலை உணவுத் திட்டப் பணியிலி ருந்து தலைமை ஆசிரியர்க ளையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிக ளையும் சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்க வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடந்த து. இந்த ஆர்ப்பாட்டம் பண்ரு ட்டி வட்டார கல்வி அலுவல கம் முன்பு நகர தலைவர் கீதா தலைமையில், ஏழும லை, சாந்தகுமார், முன்னி லையில் நடைபெற்றது. தொடர்ந்து நகர செயலாளர் உமா வரவேற்று பேசினார். வட்டாரச் செயலாளர் சாந்தகுமார் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட துணைசெயலாளர் நாராயணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இறுதியில் வட்டாரப் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×