search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் நாளை மின்தடை
    X

    மேலப்பாளையத்தில் நாளை மின்தடை

    • மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கந்தான் பாறை உள்ளிட்ட இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர் புற மின் விநியோக செயற்பொ றியாளர் காளிதாசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேலப்பாளையம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணி கர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர்,

    வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்க ருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டி த்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு,

    குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ காலனி), அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருமால் நகர், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி,டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமி திப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி, திருநகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×