search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நன்னிலத்தில்  நாளை மின் தடை
    X

    நன்னிலத்தில் நாளை மின் தடை

    • நன்னிலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • ஆதலையூர், பாக்கம் கோட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்மினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி,

    குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர்,

    ஆணைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதி விடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மினியோகம் இருக்காது.

    இந்த தகவலை திருவாரூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×