search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொதிகலன் பழுது- வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
    X

    கொதிகலன் பழுது- வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

    • வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கொதிகலன் பழுதை மின் ஊழியர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீஞ்சூர்:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளிலும் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 1200 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் பழுதை மின் ஊழியர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×