search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பட்டி பகுதியில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்.

    சாணார்பட்டி பகுதியில் நாளை மின் தடை

    • கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ெகாசவபட்டி, செம்மடை ப்பட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டி யபட்டி, சட்டக்கா ரன்பட்டி, எமலக்காலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்ப ட்டி, சாணார்பட்டி, ராம ன்செட்டியபட்டி, கோண ப்பட்டி, நத்தமாடி ப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலா புரம், வீரசின்ன ம்பட்டி, கல்லு ப்பட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி, வடகாட்டு ப்பட்டி, குரும்ப ப்பட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதேபோல் செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பரா மரிப்பு பணி காரணமாக ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தா ம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறி யாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×