search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க செயற்குழு கூட்டம்
    X

    பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் அமிர்தகண்ணன் பேசினார்.

    பா.ம.க செயற்குழு கூட்டம்

    • விதை நெல், உரம், பூச்சிக்கொள்ளி மருந்து போன்றவை தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும்.
    • வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக்குதல்.

    கும்பகோணம்:

    பாட்டாளி மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கும்பகோணத்தி–ல்நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்த. கண்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ஜோதிராஜ்,மாநில செயற்குழு போதை கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் கிளைகள் தோறும் கொடியேற்றுதல், பொறுப்பாளர்கள் செயல்பாடுகள் மற்றும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில்அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக்குதல் போன்ற கட்சி வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

    கூட்டத்தில் கும்பகோணம் மாநகருக்கு வருகை தந்து பொதுக்கூ–ட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அன்புமணிராமதாஸ் வரவேற்று,சிறப்பாக பொதுக்குழு கூட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாமக , வன்னியர் சங்க, உழவர் பேரியக்க மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர் கிளை ,அணி பொறுப்பா–ளர்களுக்கு நன்றி தெரித்துகொள்கிறது.

    தஞ்சை வடக்கு மாவட்ட பாமகவிற்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் வழங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு நன்றி தெரிவிப்பது ர்டு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றுவது.

    தஞ்சை டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம், பூச்சிக்கொள்ளிகள் , மருந்து போன்றவை தட்டுபாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்திற்கு வக்கீல் ராஜசேகர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் சுந்தரம்,பாலகுரு, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×