search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்மரம்
    X

    பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்மரம்

    • பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்மரம் நடைபெற்று வருகிறது
    • பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்ட வருகின்றனர்.


    Next Story
    ×