search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் மூதாட்டி தற்கொலை
    X

    கோப்பு படம்.

    கம்பத்தில் மூதாட்டி தற்கொலை

    மூட்டு வலியால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கம்பம்:

    கம்பம் 29-வது வார்டு திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த குமார் மனைவி மகேஷ்வரி (வயது 65). கணவர் இறந்து விட்ட நிலையில் தனது மகள் விஜயலட்சுமி பராமரிப்பில் இருந்து வந்தார். மகேஸ்வரி தள்ளுவண்டியில் பழ வியாபாரம் பார்த்து வந்தார்.

    மூட்டு வலியால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×