search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை 27-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி- துணை மேயர் தொடங்கி வைத்தார்
    X

    புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    நெல்லை 27-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி- துணை மேயர் தொடங்கி வைத்தார்

    • நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கரிய மாணிக்க பெருமாள் வீதி. வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கரிய மாணிக்க பெருமாள் வீதி. வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பேரின்பம், கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, அனார்கலி, மாரியப்பன் மற்றும் கோவில் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் வக்கீல் பாலாஜி, சீனிவாசன் ராம புத்திரன், ஆறுமுகம், நையன்சிங் மற்றும் தி.மு.க. பிரமுகர் அப்துல் சுபஹானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×